இன்றைய ஹிந்து நாழிதழ் புதிய கட்சி தொடக்கம் என்று வெளியிட்டுள்ள செய்தியில் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் மானில உரிமைகளில் தலையிடுவதாக அக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடி மகனின் பாதுகாப்பு என்ற அடிப்படை உரிமையே ஆபத்திலிருக்கும் போது மானில உரிமை என்பது அர்த்தமற்றதாகிறது என்ற உண்மையை அக்கட்சியினர் மட்டுமல்ல அனைத்து கட்சியினரும் மற்றும் அனைத்து மானில அரசுகளும் உணர வேண்டும்.
மானிலங்களுக்கு இடையேயான தேசபாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லை என உணரப் பட்டதால்தான் இந்த சட்டம் அவசியமாயிற்று என்பதை அனைவரும் புரிந்து கொண்டு இதை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக